இந்து மத சடங்குகளின் முன்னோர்கள்ளுக்கு திதி எனப்படும் முன்னோர்களுக்குகான சடங்கு, மாசிமகத்தில் கூட்டமாக ஆறு, கடற்கரையில், பார்ப்பனால் மந்திரம் சொல்லி அவர்களுக்கு அரிசி காய்கறிகள் கொடுக்கிறார்கள்.
ஒருவர் 2 கிலோ என்றாலும் பல லட்சம் பேர்கள் கொடுக்கும் அவை உண்மையில் முன்னோர்களுக்குகின்றனவா?
அப்படி என்றால் அது எப்படி சாத்தியம்?
1.தான் வாழும் காலத்தில் செய்த பலாபலன்களுக்கு ஏற்ப சொர்க்கம், நரகம்,
2. மறுபிறவி
1.ன்படி ஒருவர் சொர்க்கத்தில் இருப்பாரேயானால் அவர் எப்படி வெளியில் வர, அதுவும் கற்பனைக் கெட்டாத சுகங்கள் கிடைகும்நிலையில் அதை மறுத்து இங்கு வர இயலுமா அப்படி வரதான அனுமதி கிடைக்குமா?
2 ன் படி நரக வேதனை அடைந்தவா தண்டனை அடைந்தவர் வெளியில் வர முடியுமா? அப்படியே கொடுக்கும் உணவு வருட தேவையை நிறைவு செய்யுமா"
3 மறுபிறவி அடைந்தால் அதை அவர் பெறுவாரா? அப்படி என்றால் நாம் கொடுப்பது யாருக்கு? சிந்திப்போமா?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக